வரகனேரி 21வது வார்டு பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் அப்பகுதியில்

வரகனேரி 21வது வார்டு பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் அப்பகுதியில் கோரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக தனது சொந்த செலவில் 21வது வார்டு பகுதி முழுவதும் தெருக்களில் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் அப்பகுதி முழுவதும் தெளித்து வருகின்றனர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கியும் முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தியும் இலவசமாக கவசம் அப்பகுதி மக்களுக்கு கொடுத்து வருகின்றனர் இப்பணிகள் அனைத்தும் தனது சொந்த முயற்சியில் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற நற்பணிகளை செய்து வரும் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரனை வெகுவாக பாராட்டி வருகின்றனர் மேலும் அவரது மகன் இன்ஜினியர் படிப்பு படித்து முடித்துவிட்டு அவருடன் இணைந்து பொதுப் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image