முதுகுளத்தூரில் பள்ளி , கல்லூரிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள 167 மீனவர்களுக்கு ஆறுதல் கூறி மதிய உணவு மற்றும் மாஸ்க் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்
முதுகுளத்தூர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கர்நாடகாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 167 மீனவர்கள் முதுகுளத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தனிமை படுத்தப்பட்டு ளனர். 

  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் மீனவர்களுக்கு மதிய உணவு மற்றும் மாஸ்க் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர்ருடன் முதுகுளத்தூர் ஒன்றிய பெரும் தலைவர் ஆர்.தர்மர் , வெங்கள குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தாசில்தார் முருகேசன் வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி , முன்னாள் அமைச்சர் உதவியாளர் சண்முகபாண்டி துணை தாசில்தார் தென்னரசு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image