முதுகுளத்தூரில் தனிமைப்படுத்தப்பட்ட 167 மீனவர்களிடம் மண்டபம் யூனியன் தலைவர் ஆறுதல் கூறி உதவிதளை வழங்கினார்
முதுகுளத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 167 மீனவர்களுக்கு மண்டபம் யூனியன் சேர்மன் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார். 

     மண்டபம் யூனியன் சேர்மன் சுப்புலெட்சுமி ஜிவானந்தம் முதுகுளத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 167 மீனவர்களை சந்தித்த ஆறுதல் கூறினார்.

   தனிமைப்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு பிஸ்கட், மாஸ்க், பேஸ்ட், பிரஸ் , பெறி கடலை பாக்கெட் , சோப்பு ஆகியவை களை  வழங்கினார். 

   யூனியன் சேர்மனுடன் வக்கில் அசன் முகம்மது, முன்னாள் கவுன்சிலர் சீனி முகம்மது , ஊ. ம.த சந்திரசேகர், சோம சுந்தரம் , காந்தி ராஜ் ஆனத்த பாபு, மகாலிங்கம் அலி அக்பர் உள்பட மண்டபம் ஒன்றிய திமுக வினர் திறளாக கலந்து கொண்டனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image