திருப்பூர் மாவட்டம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடந்த ஏழு நாட்களாக தினந்தோறும்


திருப்பூர் மாவட்டம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடந்த ஏழு நாட்களாக தினந்தோறும் இரவு நேரங்களில் சிறந்த முறையில் அன்னதானம் ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன  அதில் நேற்று  இரவு மாற்றுத்திறனாளிகள் துப்புரவு பணியாளர்கள் ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை நிற்கும் 200க்கும் மேற்பட்ட பார்சல் செய்து கொடுத்தனர் திருப்பூர் மாவட்ட தலைவர் விஸ்வமூர்த்தி துணைத் தலைவர் கிரி செயலாளர் ராம்தாஸ் துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் பொருளாளர் சுப்ரமணியம் மற்றும் மகளிர் அணி தலைவி சத்யபாமா மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image