திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பில் ஊரடங்கு உத்தரவு 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பில் ஊரடங்கு உத்தரவு 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

 

திருப்பூர் கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊராடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையிலிருந்து நாள் தோறும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவு இல்லாமல் இருந்தவர்களுக்கு உணவு  வழங்கி வந்தனர் அதுபோல் இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு பகுதி சார்பில் அண்ணாநகர் குமரன் காலனி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நாம் தமிழர் வடக்கு தொகுதி சார்பில் கொரோனா ஊராடங்கு நிவாரணமாக 100 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கினர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image