புதுக்கோட்டை மகளீர் சங்கம் நிவாரண உதவி. புதுக்கோட்டை மகளீர் சங்கம் குன்ன வயல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி 100 குடும்பத்திற்கு
புதுக்கோட்டை மகளீர் சங்கம் நிவாரண உதவி.

புதுக்கோட்டை மகளீர் சங்கம் குன்ன வயல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி 100 குடும்பத்திற்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை,மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் காய்கள் வழங்கினார்கள். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரு க்கோ கர்ணம் ADSP உயர் திரு.கிரன் சுருதி அவர்களும், SVS.ஜெயகுமார் புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் RM. லட்சுமணன், Dr. பழனிச்சாமி, சரவணன் மற்றும் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். நகரத்தார் மகளீர் சங்க தலைவி திருமதி. வள்ளிமயில், செயலாளர் திருமதி மீனா,  பொருளாளர் திருமதி சேனச்சி மற்றும் பாப்பா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். செருப்பு தைக்கும் தொழிலாளிகள், கோவில் சிப்பந்திகள் என மொத்தம் 200 பேருக்கு 1 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image