ராஜக்காபட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய கிராமப்பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு
ராஜக்காபட்டி ஊராட்சியில்  பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய  கிராமப்பகுதியில்  கிருமிநாசினி தெளிப்பு

ஆண்டிபட்டி 

 

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

       இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி, ராஜக்காபட்டி, காலனி ,சொக்கலிங்கபுரம் ,வேலப்பர் கோவில், கதிர்வேல்புரம்  உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதாஜெயக்குமார் அவர்கள் பொதுமக்கள்  3000 பேருக்கு கொரானா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் வழங்கினார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணி, ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டு முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முன்னதாக தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு தவறாமல் நிலவேம்பு கசாயம் வழங்கி கிராமப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் உப தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image