புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "விழித்திரு விலகிஇரு வீட்டிலேயேஇரு" என்ற கொரனா வைரஸ் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சத பலூன் பரக்க விடப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டார் உடன் கோட்டாட்சியர் தண்டபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன், அதிமுக நகர செயலாளர் க.பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் SAS.சேட்டு என்ற அப்துல் ரகுமான், நகர காவல் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image