புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில்

புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு  கொரான தொற்று நோய் விழிப்புணர்வு சுகாதார பணிகள் குறித்த சிறப்பு புகார் பிரிவு துவக்கப் பட்டுள்ளது இதற்கான புகார் பிரிவு தொலைபேசி எண் 04322 222252 இதனை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் செயல்பாடுகளை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன் நகர அதிமுக செயலாளர் க பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image