திருச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், சாலையோரம் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் என பலரும் உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அறம் மக்கள் - நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா, பொதுச்செயலாளர் சு.ரமேஷ்குமார் இருவரும் ஒரு குழுவாக இணைந்து அப்பகுதிகளுக்கு சென்று மதிய உணவளித்தனர்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளையடுத்து நாடு முழுவதும் நேற்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் கடைகள்

அனைத்தும் மூடப்பட்டதால், சாலையோரம் வசிப்பவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் என பலரும் உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அறம் மக்கள் -

நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா, பொதுச்செயலாளர் சு.ரமேஷ்குமார் இருவரும் ஒரு குழுவாக இணைந்து அப்பகுதிகளுக்கு சென்று மதிய உணவளித்தனர். மேலும் தமிழகம்

முழுவதிலும் உள்ள அறம் மக்கள் நலச்சங்கத்தினர் அவரவர்கள் பகுதிகளில் உள்ள சாலையோர ஏழை, எளியோருக்கு உணவளித்தனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image