திருச்சுழியில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி

கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயமாக மாஸ்க் அணிய வலியுறுத்திஅதிமுக திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாரும் ஒன்றிய கவுன்சிலருமான முனியாண்டி தலைமையில் ரெட்டியபட்டி சார்பு  காவல் ஆய்வாளர் உதயசூரியன் ஆகியோர் கல்லூரணி கிராமத்தில் வாகன ஒட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மாஸ்க் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் இளைஞரணி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துவேல் முனி ஆண்டவர் கல் பட்டறை உரிமையாளர் இளைஞர் பாசறை துணை செயலாளர் அன்புத்தம்பி மற்றும் சமூக ஆர்வலர்கள் முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த  ராமகிருஷ்ணன் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image