புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.



புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பபேரில் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நகர் பகுதிகளான சார்லஸ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லைசால் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வில் அஇஅதிமுக நகர செயலாளர் க. பாஸ்கர், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்பாபு இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், ரகுமான், உட்பட நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image