கோபிசெட்டிபாளையத்தில்தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,




கொரோனோ தடுப்பு பணிதேசிய ஆசிரியர் சங்கம் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனோ பாதிக்காமல் தடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளை தேசிய ஆசிரியர் சங்கம் பாராட்டுவதோடு அனைத்து வித ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளது மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்குதங்களின் ஊதியத்தில் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம்மற்றும் அவரவர் விரும்பும் அதிக பட்ச தொகை வழங்க முடிவு செய்துள்ளது  இதற்கான வழிகாட்டுதல் வழங்கவும் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறது . இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது




 


 

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image