முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.



முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.தர்மர் தலைமையில் ஆனையாளர் பி.சாவித்திரி வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி மேலளர்கள் சந்திரசேகரன் பாலதண்டாயுதம் ஆகியோர் கொரோனா விழிப்புனர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

     பொதுமக்கள் யூனியன் அலுவலாகத்தில் நுழையும் முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவிட்டுத்தான் வரவேண்டும் எனவும்  அனைத்து ஊழியர்களுக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளனர.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image