திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் வாட்டர் டேங்க் அருகில் இருந்து லாரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயிலிருந்து. தண்ணீர் லீக்கேஜ் ஆகிறது ஒரு மாத காலமாக மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை தண்ணீர் நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி சிக்கன்குனியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது அருகில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நோய்கள் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம்  வாட்டர் டேங்க் அருகில் இருந்து லாரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயிலிருந்து. தண்ணீர் லீக்கேஜ் ஆகிறது ஒரு மாத காலமாக மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை தண்ணீர் நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி சிக்கன்குனியா  போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது   அருகில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நோய்கள் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image