கமுதியில் கொரோனா வைரஸ் தடுப்பும் பற்றிகொரோனா வைரஸ் தடுப்பும் பற்றி திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி
கமுதி

கொரோனா வைரஸ் தடுப்பும் பற்றிகொரோனா வைரஸ் தடுப்பும் பற்றி திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி சமூக விழிப்புணர்வு பிராச்சாரம்  செய்தார் ....  கமுதி அருகே பெருநாழி கிராமத்தில்  திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி அவர்கள், காத்தனேந்தல் பள்ளியின் ஆசிரியர் திரு.விஜயராம் அவர்களும் பெருநாழி அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் ஊராட்சி மன்றத்தலைவர்கள்,பெருநாழி சரக காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, பெருநாழி கிராம நிர்வாக அலுவலர்,ஆகியோர்  ஒத்துழைப்புடன் பெருநாழி,காடமங்களம்,வெள்ளாங்குளம்,பாப்புரெட்டியபட்டி,மாவிலங்கை,திம்முநாதபுரம்,துத்திநத்தம்,வீரமச்சான்பட்டி,முத்துசெல்லையாபுரம், பம்மனேந்தல் ஆகிய  கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றியும்,  விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஆட்டோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், பொதுமக்கள் கண்ட இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் வெளியூர், வெளிநாடுகளில், இருந்து வந்தவர்கள் நம்முடைய கிராமப்புறப் பகுதியில் தனித்து வைக்க வேண்டும், இந்த கொடிய வைரஸ் நோயானது காற்று மூலம், நீர்மூலம் பரவாமல் மனிதன் மூலம் பரவும் ஒரு தொற்று வைரஸ் நோயாக உள்ளது,மனிதனை மனிதன் தொடுவது மூலம் பரவும்  ஆகவே இந்த நோய் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார் அதுபோல மத்தியரசு,மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை சட்டத்தை பின்பற்றி கண்ட இடங்களிலும் பொது வெளியிலும் சுற்றாமல் வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார் பிரச்சாரத்தின் போது பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனிருந்து இந்த வைரஸ் தொற்று பற்றியும் எடுத்துரைத்தார்கள். திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி சமூக விழிப்புணர்வு பிராச்சாரம்  செய்தார் ....  கமுதி அருகே பெருநாழி கிராமத்தில்  திரைப்பட நடிகர் ஹாலோ கந்தசாமி அவர்கள், காத்தனேந்தல் பள்ளியின் ஆசிரியர் திரு.விஜயராம் அவர்களும் பெருநாழி அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் ஊராட்சி மன்றத்தலைவர்கள்,பெருநாழி சரக காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, பெருநாழி கிராம நிர்வாக அலுவலர்,ஆகியோர்  ஒத்துழைப்புடன் பெருநாழி,காடமங்களம்,வெள்ளாங்குளம்,பாப்புரெட்டியபட்டி,மாவிலங்கை,திம்முநாதபுரம்,துத்திநத்தம்,வீரமச்சான்பட்டி,முத்துசெல்லையாபுரம், பம்மனேந்தல் ஆகிய  கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றியும்,  விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஆட்டோவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள், பொதுமக்கள் கண்ட இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் வெளியூர், வெளிநாடுகளில், இருந்து வந்தவர்கள் நம்முடைய கிராமப்புறப் பகுதியில் தனித்து வைக்க வேண்டும், இந்த கொடிய வைரஸ் நோயானது காற்று மூலம், நீர்மூலம் பரவாமல் மனிதன் மூலம் பரவும் ஒரு தொற்று வைரஸ் நோயாக உள்ளது,மனிதனை மனிதன் தொடுவது மூலம் பரவும்  ஆகவே இந்த நோய் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார் அதுபோல மத்தியரசு,மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை சட்டத்தை பின்பற்றி கண்ட இடங்களிலும் பொது வெளியிலும் சுற்றாமல் வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார் பிரச்சாரத்தின் போது பல்வேறு கிராமங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனிருந்து இந்த வைரஸ் தொற்று பற்றியும் எடுத்துரைத்தார்கள்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image