திருப்பூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் இடிப்பதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் வந்தது அவர்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் வழிமறித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள  தினசரி காய்கறி மார்க்கெட் இடிப்பதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் வந்தது அவர்களும் மற்றும் அனைத்து கட்சியினரும் வழிமறித்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்  மாநகராட்சி நிர்வாகமும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து பேசி ஒரு முடிவை சொன்னார்கள் அதற்கு கட்சியினரும் வியாபாரிகளும் எங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும்  பின்பு  புதியதாக   கட்டப்பட்ட இடத்தை பழைய நபர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவாத கடிதம்   மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உத்தரவாதம்  கடிதம் தர வேண்டும் என்று வியாபாரிகள் கட்சியினர் கூறினார்கள் இதை தரவில்லை என்றால் போராட்டம் தொடரும்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image