சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி கொடுங்கையூர் கட்டபொம்மன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு 3000 பேருக்கு மட்டன் பிரியாணி மற்றும் பெண்களுக்கு இலவச புடவைகள் , இ.மதுசூதனன் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினர்.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரம்பூர்  பகுதிக்கு உள்பட்ட கொடுங்கையூர்  கட்டபொம்மன் தெரு பகுதியில் பேரவை பகுதி இணைச் செயலாளர் கொடுங்கையூர் ஆர்.பிரபு , மாவட்ட  அம்மா பேரவை இணைச் செயலாளர் ஐம்புலி வி.பாலாஜி ஆகியோரது ஏற்பாட்டில் 3000 பேருக்கு மட்டன் பிரியாணி மற்றும் பெண்களுக்கு இலவச புடவைகள் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் , வட சென்னை வடக்கு ( கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும்  தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகி யோர் வழங்கினர் இதில்  கோபி , ஜெ.கே.ரமேஷ் , டி ஓய்கே.செந்தில்        நாம்கோ சேர்மன் வியாசை எம்.இளங்கோவன் ,     ஏ. டேவிட்   ஞானசேகரன் , லயன் மா.வெங்கட்ராம் , மற்றும் வட்ட செயலாளர்கள் , பகுதி கழகத்தினர் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image