தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சொந்தமாக சானிடைசர் திரவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 500 மில்லி மற்றும் 200 மில்லி அளவில் பாட்டில்களில் தயாரிக்கப்படும் இந்த சானிடைசர் திரவம் மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு 200 முதல் 300 பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த திரவத்தினை மருத்துவமனைக்கு வரம் நபர்களை நுழைவு வாயிலில் அவர்களின் கைகளில் திரவத்தினை தொளித் து கைகளை கழிவியுடன் மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படுகிறது என்றுகல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூரினார் உடன் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், இருந்தனார்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சோப் திரவம் அல்லது சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி கழுவ பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சொந்தமாக சானிடைசர் திரவம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 500 மில்லி மற்றும் 200 மில்லி அளவில் பாட்டில்களில் தயாரிக்கப்படும் இந்த சானிடைசர் திரவம் மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருநாளைக்கு 200 முதல் 300 பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்த திரவத்தினை மருத்துவமனைக்கு வரம் நபர்களை நுழைவு வாயிலில் அவர்களின் கைகளில் திரவத்தினை தொளித் து கைகளை கழிவியுடன் மருத்துவமனை உள்ளே அனுமதிக்கப்படுகிறது என்றுகல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூரினார் உடன் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், இருந்தனார்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image