புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் தினக்கூலி வேலை பார்க்கும் குடும்பத்தினர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் கீழ ஆறாம் வீதியில் உள்ள 20 குடும்பங்களுக்கு

புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தால் தினக்கூலி வேலை பார்க்கும் குடும்பத்தினர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில்  கீழ ஆறாம் வீதியில் உள்ள  20 குடும்பங்களுக்கு இந்த ஊரடங்கு சட்டம் முடியும்வரை மூன்று வேளையும் உணவளிக்கும் நோக்கத்தோடு கீழ 6 ஆம் வீதியைச் சேர்ந்த விவேக், நியாஸ் நண்பர்கள் குழு இணைந்து இன்று மூன்றாம் நாள் உணவோடு கூடுதலாக நோய் எதிர்ப்பு சக்தி கருத்தில் கொண்டு எலும்பு சூப் ஏற்பாடு செய்து அதை மகாராணி ரோட்டரி சங்க தலைவர் மீனுகணேஷ் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வழங்கி தந்தனர்  இன்று ஒருநாள் உணவை தலைவர்  மீனு கணேஷ் ஏற்றுக் கொண்டார்  நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் உடன் விவேக், நியாஸ் மற்றும் நண்பர்கள்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image