முதுகுளத்தூரில் 144 தடை விதிமீறலில் ஈடுபட்ட 1 மருந்து கடை 2 பலசரக்கு கடைகளுக்கு சீல் வைத்து தாசில்தார்



முதுகுளத்தூரில் 144 தடை விதி மீறல் மருந்துகடை 2 பலசரக்கு கடைகளுக்கு சீல் வைப்பு தாசில்தார் அதிரடி நடவடிக்கை 


         முதுகுளத்தூரில் 144 தடை விதிமீறலில் ஈடுபட்ட 1 மருந்து கடை  2 பலசரக்கு கடைகளுக்கு சீல் வைத்து தாசில்தார் முருகேசன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் .

    முதுகுளத்தூர் தாசில்தார் முருகேசன் தலைமையில் டி.எஸ்.பி .ராஜேஸ்  பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் 144 தடை உத்தரவை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கிறார்களா என ஆய்வு செய்தார்.

       3 கடைக்கு சீல் வைப்பு:

   முதுகுளத்தூர் பஜார் விதிமீறலில் ஈடுபட்ட மருந்து கடை மற்றும் 2 பலசரக்கு மொத்த விற்பனை ஸ்டோர் ஆகியவைகள் விதிமீறலில் ஈடுபட்டதால் 3 கடைகளுக்கும் சீல் வைத்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை  அனுப்பி வைத்தார்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image