திருச்சுழி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம் இத்தகையவர்களுக்கு அரசு சார்பில் உணவு

திருச்சுழி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம் இத்தகையவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த நிலையில் உணவிற்கு தவிக்கும் நிலை ஏற்பட்டது இந்நிலையில் திருச்சுழி பகுதிகளில் சாலையோரம் வசிப்பவர், மற்றும் வட மாநிலத்திலிருந்து வந்து ரயில் நிலையம் பின்புறம் கூடாரம் போட்டு பொம்மைகள் செய்து விற்கும் 25 குடும்பங்களுக்கும் திருச்சுழிதாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் வட மாநிலத்தவருக்கு கோதுமை மாவு எண்ணெய் உட்பட உணவு பொருள்களை தாலுகா ஊழியர்கள் வழங்கினர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image