அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அஇஅதிமுக வில் இணைந்தனர்

மதுரை விமான நிலையம் வந்த மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களே இணக்கேறி
திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம் அவர்களும் பனைக்குடி காங்கிரஸ் ஊராட்சிமன்ற தலைவர் ஜீவா கார்மேகம் மற்றும் ரெட்டை குளம் தேமுதிக  தலைவர் சரவணன் மற்றும் பூம்பிடாகை திமுக ஊராட்சி மன்ற தலைவர் நிரஞ்சனா பெரியசாமி அவர்களும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சீமைச்சாமி அனைவரும் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வின் போது நரிக்குடி யூனியன் வைஸ் சேர்மன் அம்மன் பட்டி ரவிச்சந்திரன் அவர்கள் நரிக்குடி ஒன்றிய செயலாளர் பூமிநாதன் அம்மா பேரவை  ஒன்றிய செயலாளர் தியாகராஜன் கவுன்சிலர் சந்திரன் முத்துராமலிங்கம் புலாங்கல் சித்திக் தோப்பூர் முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image