விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி‌.ராஜேஸ்வரிபெருமாள்


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் ,பிசிண்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில்  
வெற்றி பெற்ற

திருமதி‌.ராஜேஸ்வரிபெருமாள் பி.ஏ;பி.எட், .


பிசிண்டி
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 
 பஞ்சாயத்து  தலைவராக 

பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு,கிராம பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கிராம வார்டு உறுப்பினர்கள் ஆறு பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் எஸ்.ஜெயவேலன் 

 சிறப்பாக செய்திருந்தார்.







Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image