அரக்கம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா.

அரக்கம் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா. அரக்கம்பாக்கம்  ஊராட்சி மன்ற தலைவராக  சி. கோவிந்தராஜ்  அவர்கள் இன்று 06.01.20 . பதவி ஏற்றுக்கொண்டார் . மற்றும் வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு சால்வை மற்றும் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர் நான் கூறியபடி  தேர்தல் வாக்குறுதிகள்  அனைத்தையும் நிறைவேற்றி ,அரக்கம் பாக்கம் ஊராட்சியை முன்னேறிய ஊராட்சியாக மாற்றுவேன் என கூறினார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image