திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், கொண்டக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ. மனோகரன்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், கொண்டக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெ. மனோகரன்   வெற்றி பெற்றார் .கொண்டகரை  ஊராட்சியில் மொத்தம் 1705 வாக்குகள் பதிவாயின .அதில் வெற்றி பெற்ற மனோகரன் அவர்கள் 1011 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவர் மற்றவர்களைவிட 711 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அவர் நான் தேர்தல் வாக்குறுதிகளாக கூறியவற்றில் ,முதல் கட்டமாக ஆரோ பிளான்ட் ஒன்று ஊருக்கு அமைத்துக் கொடுத்து மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கச் செய்வேன் .குதிமேடு ஸ்கூல் மையத்தில் ஷேர் ஆட்டோ ஏற்படுத்தப்படும். வசதியில்லாத மகளிருக்கு தையல் மிஷின் கொடுத்து அவர்கள் வாழ்க்கைக்கு வழி செய்யப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு கொண்டகரை ஊராட்சிக்குட்பட்ட தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் ,போன்ற திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவேன் என கூறினார் .மக்களுக்கு பலநல்ல திட்டங்கள் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.

 கொண்டக்கரை ஊராட்சியை எந்த குறைபாடும் இல்லாத ஊராட்சியாக மாற்றுவேன் எனக்  கூறினார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image