திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணித அறிவியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும்





திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்  கணித அறிவியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் 

எச்.ஐ.சி.எ.எ.எம்.எம்.சி.-2020 சர்வதேச கருத்தரங்க மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பூனே அப்பலாச்சியன் ஸ்டேட் யுனிவர்சிட்டி பேராசிரியர் மற்றும் இயக்குனர் எஸ்.சி.எம்.  டாக்டர். தினேஷ் எஸ்.தேவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கணித அறிவியல் துறை தலைவர் டாக்டர். மாரியப்பன் எழுதிய அப்ஸ்ராக்ட் எச்.ஐ.சி.எ.எ.எம்.எம்.சி.-2020 என்ற நூலை டாக்டர். தினேஷ் எஸ்.தேவ் வெளியிட மலேசியா டன் குசேன் ஆன் யுனிவர்சிட்டி கணித துறை பேராசிரியர் டாக்டர். கவின்குமார் ஜேக்கப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர். பால் தயாபரன், துறை தலைவர் டாக்டர். மாரியப்பன், லக்னோ ஐ.ஐ.எம். பேராசிரியர் டாக்டர். பாபா கிருஷ்ண மொகந்தி, ஜார்க்கண்ட் சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி டாக்டர். சுந்தர்ராஜன், மலேசியா சைமன் யுனிவர்சிட்டி பேராசிரியர் டாக்டர். சந்திரசேகரன் வீரய்யா, டாக்டர். இசாடின் இஸ்மாயில், டாக்டர். எம்.பி.தாக்கெர், கல்லூரி  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image