அரசு பணியாளர் சங்கம் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சேலம்



அரசு பணியாளர் சங்கம் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் .

சேலம், ஜன 08-

 

 தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 26 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆதிசேஷையா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். நிரந்தரம் ஊதிய விகிதம் இல்லாத நியாய விலை கடை டாஸ்மார்க் ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு பணிநிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே. முருகேசன் பங்கேற்றார். மாநில பொது செயலாளர் ஜி. ஜெயச்சந்திர ராஜா பி பெரியசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர் இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் எண்ணற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image