தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் மதுராபுரி அழகாபுரிசொக்க தேவன்பட்டி அம்மாபட்டி .அம்மாபுரம் பின்னதேவன் பட்டி மற்றும் வட பகுதிக்கு உட்பட்ட ஏழு வார்டுகள் என 12 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சியில் மதுராபுரி அழகாபுரிசொக்க தேவன்பட்டி அம்மாபட்டி .அம்மாபுரம் பின்னதேவன் பட்டி மற்றும் வட பகுதிக்கு உட்பட்ட ஏழு வார்டுகள் என 12 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள். மேலும் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரேணுபிரியா பாலமுருகன் பதவியேற்றுக் கொண்ட பின்பு பொதுமக்களிடையே. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில  குடிநீர் . சாலை வசதி . தெருவிளக்கு வசதி ஆகியவற்றை முதலில் எடுத்துக்கொண்டு மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வரக்கூடிய அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி மாநிலத்திலேயே சிறந்த ஊராட்சியாக செயல்படுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image