மதுரையில் கலாம் பாரம்பரிய கலை கழகம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசனம் போட்டி மற்றும் உலக சாதனை யோகாசனம் நடைெற்றது
மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் நாயாகி வித்திய மந்திர் பள்ளியில் கலாம் பாரம்பரிய கலைகழகம் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் பதஞ்சலி புக் ஆப் உலக சாதனை யோகாசன போட்டிகள் நடைெற்றது இப்போட்டிகளுக்கு சுந்தர் தலைை தாங்கினார் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரபாண்டி மற்றும் பதஞ்சலி புக் ஆப் செயலாளர் குருஜீ.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டார் இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, தர்மபுரி, சென்னை உட்பட 28 மாவட்டங்களிருந்து 1300 பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் யோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு உஜ்ஜைனியில் நடைெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தமிழ்நாடு சார்பில் பங்கேற்ப்பார்கள் உலகசாதனை யோகாவில் 13 பேர் பங்கேற்று முட்டையின் மீது பத்தபத்மாசனம் 21 நிமிடங்கள் செய்தனர் மற்றும் பரிவர்த்தன திரிகோணாசனம் பூமாசனம் உட்பட பல்வேறு ஆசனங்கள் செய்து உலக சாதனை செய்தனர் இந்த உலக சாதனை நிகழ்த்தியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது இந்த யோகாசன போட்டி ஏற்பாடுகளை கலாம் பாரம்பரிய கலை கழகத்தின் யோகா ஆசிரியர்கள் செய்திருந்தனர்