கோவையில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளை பதிவு செய்யும் சிறப்பு முகாம் அம்மன் கே அர்ஜுனன் துவங்கி வைத்தார்.

கோவையில் அனைவருக்கும்  வீடு   திட்டத்தில்  பயனாளிகளை  பதிவு செய்யும்  சிறப்பு  முகாம் அம்மன்          கே அர்ஜுனன் துவங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி  மத்திய.     மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து  அனைவருக்கும்  வீடு திட்டத்தில் பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெறுகின்ற முகாம் நடந்தது.
தமிழ்நாடு  குடிசை மாற்று வாரியத்தின் உதவி நிர்வாக  பொறியாளர் பி.  ராஜேந்திரன்  வரவேற்று பேசினார். அனைவருக்கும் வீடு  பற்றி மத்திய  மண்டல  உதவி ஆணையர்             மகேஷ்  கனகராஜ்  உரையாற்றினார்
திட்டம் குறித்து விளக்கவுரையினை தமிழ்நாடு  குடிசை பகுதி மாற்று வாரியத்தின்  நிர்வாகப் ஹஹபொறியாளர் ஏ எல் சி குமார் வழங்கினார் .தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கோவை கோட்ட சமுதாய வளர்ச்சி அலுவலர் முத்துபாண்டி நன்றி கூறினார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image