சேலம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்கு விற்பனை மற்றும் கண்காட்சி .... தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் கீழ் இயங்கும் பூம்புகார் விற்பனை நிலையத்தில்



சேலம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்கு விற்பனை மற்றும் கண்காட்சி

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் கீழ் இயங்கும் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் கைவினைப் பொருட்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்துவருகிறது. 

அதன் ஒருபகுதியாக வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதி நாடெங்கும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விளக்கு விற்பனை மற்றும் கண்காட்சி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியில் 6 அடி முதல் 12 அடி அளவிலான மலபார் விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், விநாயகர் விளக்குகள், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள் என 50க்கும் மேற்பட்ட விளக்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன தொடங்கிய இந்த கண்காட்சி வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் ஐந்து ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image