சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில்,
  

 சேலம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில், சேலத்தில், உலக எஸ்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், டாக்டர் செந்தில்குமார், விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் துறை சார்ந்த மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் தனசேகர், வர்ஷினி மற்றும் டாக்டர் பார்த்திபன், டாக்டர் ஹரிஷ்ராஜ், காவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.  


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image