நரிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் அம்மா நினைவு அமைதி ஊர்வலம்.
நரிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் அம்மா நினைவு அமைதி ஊர்வலம். 

 

நரிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் நரிக்குடியில் நடைபெற்றது.ஊர்வலத்தில்,ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டிரவிச்சந்திரன்,நாலூர் பூமிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் அம்பலம்,   உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   நரிக்குடி பஸ்ஸ்டாண்டில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image