ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 தொடர்பாக

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 தொடர்பாக அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி, ஊசிமலை அரசு ஆரம்ப பள்ளி, பர்கூர், அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மற்றும் தாமரைக்கரை ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப்பள்ளிகளில் தேர்தல் நடைபெறும் நாட்களில் வாக்காளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து,  அந்தியூர் ஊராட்சி ஒன்றித்தில் வாக்கு எண்ணும் மையமான அந்தியூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, வாக்கு எண்ணும் நாளில்  தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தங்குதடையின்றி வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image