ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகரில் அ.இ. அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி  அரியப்பம்பாளையம் பேரூராட்சி நேரு நகரில்  அ.இ.  அதிமுகவின் முன்னாள் முதல்வர்  ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது முன்னாள் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கே பாக்கியவதி அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image