சிவகங்கை மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை கலெக்டர் ஜெ. ஜெயகாந்தன் கொடியசைத்து துவங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சுற்றுலா அலுவலர் ச. வெங்கடாசலபதி, உதவி சுற்றுலா அலுவலர் இல. முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, தொப்பி, பவுச், காலை உணவு, மதிய உணவு, சிற்றுண்டி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஒரு நாள் விழிப்புணர்வு