சேலம் பூலாவரியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவுநாளையொட்டி திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.



சேலம் பூலாவரியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவுநாளையொட்டி திமுகவினர்

அமைதி ஊர்வலமாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி

ஆறுமுகத்தின் 7ம் ஆண்டு நினைவுநாள்  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பூலாவரியில், சேலம் கிழக்கு மாவட்ட

திமுக சார்பில் நினைவு நாள் அமைதி ஊர்வலத்தை திமுகவினர் நடத்

தினர், கிழக்கு மாவட்ட  பொறுப்பாளர்  வீரபாண்டி  ராஜா தலைமையில் பூலாவரி ஊராட்சி கிளை அலுவலகம் முன் கட்சியினர் திரண்டனர். அங்கு  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள்

மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரது படத்திற்கு வீரபாண்டி

ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை

செலுத்தினர் பின்னர், கிளை அலுவலக பகுதியில் இருந்து முன்னாள் அமைச்சர்

வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்திற்கு  திமுகவினர் அமைதி

ஊர்வலமாக சென்றனர்.  அங்கு,  வீரபாண்டி ராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர்

மலர் வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினர். வீரபாண்டி பிரபு, முன்னாள்

எம்.பி கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் கோபால், குணசேகரன், தமிழ்செல்வன், சின்னதுரை மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image