திருப்பூர் பாமக கட்சியின் ஆலோசனைக்கூட்டம்





 


 







 

 




உள்ளாட்சி தேர்தலில் பாமக வெற்றியடைய கிளைவாரியாக கட்சியை பலப்படுத்த நிர்வாகிகளை நியமணம் செய்து பணியாற்ற இருப்பதாக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

திருப்பூர் மாநகர மாவட்ட பாமக கட்சியின் நடைபெற்றது . பாமகவின் தலைமைக்கழக மாநில துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாநகர மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தி வெற்றிபெற கிளைவாரியாக அமைப்பை வலுப்படுத்துவது எனவும் , நெகிழி இல்லா பயண்பாட்டை அரசு முழுவதுமாக கண்காணிக்க வேண்டும் , நொய்யலாற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல்கவுண்டர் ,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் மன்சூர் , மாவட்ட செயலாளர்கள் அசோக்ராஜ் , பிரதீப்குமார் மற்றும் மணிக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

 




 


 



 



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image