ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 46 மகளிர்களுக்கு உதவித் தொகையாக ரூ.4,44,000க்கான காசோலைகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்