சென்னை கொருக்குப்பேட்டை பெரியார் நகரில் குற்றசம்பவங்கள் தவிற்க்கும் விதமாக

சென்னை  கொருக்குப்பேட்டை பெரியார் நகரில் குற்றசம்பவங்கள் தவிற்க்கும் விதமாக பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதிமக்களும், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் வியாபாரிகள் சங்கம் ஒன்றினைந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்தனர் இதனை துவக்கி வைக்க சிறப்பு அழைப்பாளராக  வருகைதந்த வடசென்னை சரகம் துனண ஆனணயர் சுப்புலட்சுமி அவர்கள் மற்றும் துணை உதவி ஆனணயர் முத்துக்குமார் எச்6 காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ்,குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடிராஜ்,துனை ஆய்வாளர் மணி ஆகியோர் வருகைதந்து துவக்கிவைத்தனர். இதனை தொடர்ந்து கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கம்  தலைவர் அகஸ்டின்,செயலாளர் ஆரோக்கிய சந்தியாகு,பொருளார் முருகேசன் ஆகியோர் துனண ஆனணயர் சுப்புலட்சுமி அவர்களுக்கு மறியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து மறியாதை செய்தனர்.இதனையடுத்து பொதுமக்கள் துனண ஆனணயருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image