ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்



நம்மவர் பிறந்தநாளை முன்னிட்டு கோபியில் இரத்த தானம் மற்றும் நற்பணி விழா 

 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் 65வது பிறந்தநாள் மற்றும் 60ஆம் ஆண்டு கலை பயணத்தை முன்னிட்டு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் கொடியேற்றம், இரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது 

 

முதற்கட்டமாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இரத்த வகை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. கோபி அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் மற்றும் மய்யத்தினர்  இரத்த தானம் செய்தனர். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றம் நடைபெற்றது அப்பொழுது நலிந்த மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது.  குருமந்தூரில் பேருந்து கால அட்டவணை திறந்து வைக்கப்பட்டது

 

இந்நிகழ்ச்சியில்  கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி.சி.சிவக்குமார் கிழக்கு தொகுதி பொறுப்பாளர் என். கே .பிரகாஷ் வடக்கு தொகுதி பொறுப்பாளர் ஜி. ஆர். பி.கார்த்திகேயன், தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதாசெல்வராஜ்   பகுதி பொறுப்பாளர்கள் கே.ஜி.சரவணன், ஜி.என். நவீன்குமார், வி.ஆர். பழனிச்சாமி, விஜயராஜ், ஏ.டி.பிரகாஷ் , இளைஞர் அணி பிரினியோ கணேஷ், நா.முத்துகுமார், வேலுச்சாமி, கிருஷ்ணன், தங்கராசு, கோபால், கிட்டான், பிட்டான், கார்த்தி, மணிகண்டன், முருகன், மணிமோகன், ராம், கருப்புசாமி, கனேஷ், தேவராஜ்,  சண்முகம், மயில்சாமி, கனேஷன்  வர்த்தக அணி  விஜய்சரவணன், ஜோதிஸ்வரன், மணிகண்டன், டி.எஸ்.முருகேசன், கீவர், ஆர்.மருதாசலம், குப்பன், சண்முகம், மூர்த்தி, பண்ணாரி, வேலுச்சாமி, கிருஷ்ணமூர்த்தி மகளிர் அணி என். கே.சக்தி, சாந்தாமணி, ஆனந்தி, அமுதா, ருக்குமணி, பிரமிளா  மற்றும் பலர் கலந்து கொண்டனர் .




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image