திருச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில்

திருச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்றியம், நகராட்சி, கவுன்சிலர் ஆகியவற்றுக்கு விருப்ப மனு தாக்கல் செய்தபோது எடுத்தப்படம். உடன்  நிர்வாகிகள் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சிவபதி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மனச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முன்னாள் அமைச்சர் பூனாட்சி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image