திருப்பூர் காந்திநகர் ஏவிபி பள்ளியில் உலக விளையாட்டுக்கான பாதை என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகளுக்கான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது
திருப்பூர் காந்திநகர் ஏவிபி பள்ளியில் உலக விளையாட்டுக்கான பாதை என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகளுக்கான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது 

 

உலக விளையாட்டுக்கான பாதை என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகளிலும் கால்பந்து கைப்பந்து கூடைப்பந்து கைப்பந்து ரக்பி ஏழு நபர் ஆகிய ஐந்து விளையாட்டு போட்டிகளுக்கான கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உலகின் சிறந்த கால்பந்து  வீரர் பாரிஸ் உலக விளையாட்டின் தலைவரும் பிரான்ஸ் நாட்டு கால்பந்து பெடரேஷன் தொழில்நுட்ப  இயக்குனருமான கிறிஸ்தோப கிலார்ட் டீபிளே  மற்றும் பாரிஸ் உலக விளையாட்டின் இயக்குனரும் உலகின் தலைசிறந்த பிரான்ஸ் நாட்டின் கிளப் அணியான பிஎஸ்ஜி தொழில்நுட்ப இயக்குனரும் ஆன  லோரண்ட் பிடிடா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஏவிபி பள்ளி மாணவ மாணவியருக்கு ஆடுகளத்தில் கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகள் எளிதாக எதிரணியினரை கையாளக்கூடிய தந்திரங்கள் ஆகியவற்றை மாணவ மாணவியருக்கு எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் கோவை ஈரோடு நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளியை சேர்ந்த பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள் என 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயிற்சியாளர்களுக்கு தங்களுக்குள்ள சந்தேகங்களை எடுத்துக்கூறி தெளிவான விளக்கத்தினை பிரான்ஸ் நாட்டு வல்லுனர்கள் இடமிருந்து  பெற்றனர் இந்நிகழ்ச்சி முடிவில் ரோட்டரி மெட்டல் டவுன் செயலாளர்  சிவசந்திரன் நன்றி தெரிவித்தார் மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காந்திநகர் ஏவிபி பள்ளி முதல்வர் தனலட்சுமி ஏற்பாடு செய்திருந்தனர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image