தூத்துக்குடியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்; தொண்டர்கள் குவிந்தனர்

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்; தொண்டர்கள் குவிந்தனர்*
      தூத்துக்குடி.
      உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முநாதன், அதற்கான விண்ணப்பங்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
      மாநகராட்சி உறுப்பினர் மற்றும் மேயருக்கான விண்ணப்ப படிவங்களை பெற அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திரண்டு வந்திருந்ததால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image