முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்

ரத்த தான முகாம்
முதுகுளத்தூர் : நவ 9 
         முதுகுளத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவ மனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது .
 முதுகுளத்தூர் அரசு தொழ்ற் பயிற்சி நிலைய மாணவர்கள் 30 பேர் ரத்த தானம் செய்தனர் கீழத்தூவல் .ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பாலாஜி செந்தில் ராஜ்குமார் ஆகியோர் ரத்தம் எடுத்து மாவட்ட அரசு தலைமை ரத்த வங்கிக்கு  அனுப்பி வைத்தனர் .
   முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் சண்முக வள்ளி , இளங்கோ நேதாஜி , அரசு தொழிற்பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் குருநாதன் செந்தில் முருகானந்தம் மற்றும் ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு பழங்கள், உணவு, சான்றிதழ்களை ராமநாதபுரம் HDFC வங்கி ஊழியர்கள் செந்தில் குமார், சதீஷ் , சுரேந்திரன் ஆகியோர்  வழங்கினார்கள் அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் அய்யப்பன் செய்திருந்தார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image