விருதுநகரில் உள்ளாட்சித்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட உள்ளர்வர்களுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்வினை விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும்,பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி , துவக்கி வைத்தார்
நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட  உள்ளர்வர்களுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்வினை  விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும்,பால்வளத்துறை  அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி , விருதுநகரில் துவக்கி வைத்தார். நரிக்குடி 

ஒன்றிய   இணைச்செயலாளர் இந்திராணிசரவணன்,

ஆணைக்குளம் வார்டு கவுன்சிலருக்கு   போட்டியிட விருப்ப மனுவினை, தேர்தல் பணிக்குழுவினர்களான  மாநில அம்மா பேரவை சேதுராமானுஜம், அண்ணா தொழிற்சங்கம் சங்கரலிங்கம்  , சிறுபான்மைப்பிரிவு ஹெச்.சித்திக் அவர்களிடம் வழங்கினார் .நிகழ்வில், விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அம்மன்பட்டிகௌதம்ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image