திருச்சியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது

திருச்சியில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மன்னார்புரம் தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் கேத்தரின் தலைமையில், அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜா வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் மாணவர்களுக்கு ஆங்கிலம் - தமிழ் டிக்ஸ்னரி மற்றும் இனிப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார். மேலும் அப்பள்ளிக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கினார். இதேபோன்று செங்குளம் காலணி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சரஸ்வதி தலைமையிலும், எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில்பெற்றது. அரசுப் பள்ளியிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டு புத்தகங்களை வழங்கி நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை வழங்கினார் வேணும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தனர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பிரபாகரன், தங்கதுரை, மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image