திருப்பூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளை சேர்ந்த சுமார் 726 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளை சேர்ந்த சுமார் 726 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா* அங்கேரிபாளையம் ஜெகா கார்டனில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை  K ராதாகிருஷ்ணன்அவர்களும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் *திரு விஜய கார்த்திகேயன்* அவர்களும் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் *திரு கே என் விஜயகுமார் MLA அவர்களும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற *திரு சு குணசேகரன் எம்எல்ஏ அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர். உடன் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் பகுதி கழக செயலாளர்களும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்களும் வட்ட கழகச் செயலாளர்களும் நிர்வாகிகளும் சொசைட்டி தலைவர்களும் பொதுமக்களும் என திரளானோர் கலந்து கொண்டனர்.



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image