நெல்லை மாநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி தேர்தலில் அமமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
நெல்லை,நவ.12
நெல்லை மாநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் பால்கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 18ந் தேதி வ.உ.சி. குருபூஜை விழாவிற்கு அவரது நினைவு இல்லத்திற்கு வருகை தரும் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பேரவை செயலாளர் சுரேஷ்குமார், ஆவின் அண்ணாச்சாமி, தாழை மீரான்,மேலநீலிதநல்லூர் அமிதாப், பகுதி செயலாளர்கள் பேச்சிமுத்து, பாளை ரமேஷ், ஹைதர் அலி, ஸ்டார், அய்யப்பன், மற்றும் வக்கீல் மணிகண்டன், மணிமூர்த்திஸ்வரம் ஆறுமுகம், ராம்சன் உமா, முத்துலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர் முருகன், சிவணைந்த பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image